0%

நோக்கம்
நோக்கம் மற்றும் எங்களைப் பற்றி

வீரத்தமிழர் முன்னணி அமெரிக்கா ஈட்ட நோக்கமற்ற அமைப்பு (NPO) தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, மெய்யியல் மீட்சிக்கான சேவைகளை அமெரிக்காவாழ் தமிழர்களிடம் வழங்கி வருகிறோம்.

இந்த அமைப்பு என்பது தமிழர்கள் மற்றும் தமிழ் மொழியைக் காக்கவும், தமிழர் மெய்யியலை மீட்கவும், தமிழர் கலாச்சாரம், சமூக நலன், மற்றும் உரிமைகளுக்காகப் பாடுபடவும் உருவாக்கப்பட்ட ஒரு ஈட்ட நோக்கமற்ற இயக்கமாகும்.

கொடிப்பாடல்வீரத்தமிழர் முன்னணியின் முக்கிய நோக்கங்கள்
  • தமிழர் மெய்யியல் மீட்சி: தமிழர்களின் மெய்யியலான தமிழ்முறை வழிபாடு, தமிழர் கடவுள் வழிபாடு, தமிழ் கடவுளர் மீட்பு. 
  • தமிழர் கலாச்சாரம்: தமிழர் பாரம்பரியம், கலாச்சாரம், மற்றும் மொழியை பாதுகாத்தல்.
வீரத்தமிழர் முன்னணியின் முக்கிய நோக்கங்கள்:
தொலைநோக்கு விளம்பறிக்கை

அமெரிக்காவில் வாழும் தமிழர் இடையே மொழி, கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, மெய்யியல் மற்றும் வழிபாட்டு முறைகளை மீட்டுருவாக்கம் செய்து பாதுகாத்தல்

செயலிலக்க விளம்பறிக்கை

அமெரிக்காவில் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து, தீந்தமிழ் வாழ்வியல் மற்றும் இறை வழிபாட்டு முறைகளை கற்றுக் கொள்ளவும், செயல்படுத்தவும், அவர்தம் வாழ்வைச் செம்மைப்படுத்தவும், தமிழர் வரலாற்றை அறிந்து கொள்ளவும் , தமிழர் சமயச் சான்றோர்களைப்  போற்றவும், எளிதாகப் பயனுறும் வண்ணம் கட்டமைப்பை ஏற்படுத்துவது. 

வீரத்தமிழர் முன்னணியின் முக்கிய பணிகள்

தமிழ் பாரம்பரியமும் தமிழ் மொழியிலும் கோவில்கள் கட்டுதல் மற்றும் கலாச்சார ஆராதனைகளை நடாத்துதல்.

வெவ்வேறு இடங்களில் இருக்கும் தமிழ் மக்களை ஒன்றிணைத்தல் .

இவ்வமைப்பின் உறுப்பினர்களுக்கு வேல்வீச்சு செய்தி தொகுப்பை அமெரிக்க வாழ் தமிழர்களிடம் கொண்டுசேர்த்தல் 

தமிழக கடவுள் முருகன் கோவில்கள் கோவில்களுக்குத் தமிழ் பெயர்களை (மூலப் பெயர்கள்) வழங்குதல்.

ஒவ்வொரு இல்லத்திலும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவித்தல்.

தமிழ் பாரம்பரியத்தை (மாணவர்கள்/அமரர்) கற்பித்தல். 

அடுத்த தலைமுறைக்குத் தேவாரம், திருவாசகம் கற்பித்தல். பொறியியல் மற்றும் இலக்கியத்தில் கல்வி பெறுதல் முக்கியம். இதற்கான வகுப்புகள் வழங்குகிறோம்.

வீரத்தமிழர் முன்னணி அமெரிக்கா – தமிழ்க் கலாச்சாரத்தில் அடிக்கூடுகிறது மற்றும் தமிழ் கடவுளான முருகன் வழிபாட்டின் பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறது. இது ஒரு தூய தமிழ் நடைமுறையாகும். சிவன் வழிபாடு, சக்தி வழிபாடு, ஐயனார் வழிபாடு, வள்ளலார் வழிபாடு மற்றும் குலதெய்வம் வழிபாடுகளைச் சேர்ந்ததாகும்.